லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

breaking

22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி, அரியாலை, நாவற்குழி பகுதிகளில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.


22.12.2000 அன்று யாழ். மாவட்டம் அரியாலை பகுதியில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சீத்தா, லெப்டினன்ட் தமிழவள், லெப்டினன்ட் பிரசாந்தி, 2ம் லெப்டினன்ட் அருளினி, வீரவேங்கை மகிந்தா, வீரவேங்கை முல்லை ஆகிய வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.








22.12.2000 அன்று யாழ். மாவட்டம் கைதடி பகுதியில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நியூட்டன் / நவலோகிதன், மேஜர் மெய்யறிவு / ஈழம், கப்டன் சிறைவாசன், கப்டன் கலையரசன், கப்டன் இளமுகி, 2ம் லெப்டினன்ட் இசைமதி, வீரவேங்கை எழிலிசை, வீரவேங்கை இன்பரசி, வீரவேங்கை வானிலா ஆகிய வேங்கைகளின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.










22.12.2000 அன்று யாழ். மாவட்டம் நாவற்குழி பகுதியில் பெருமெடுப்பில் முன்னேறிய சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் இளங்கதிர் / பன்னீர் ஆகிய வேங்கையின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.




யாழ். மாவட்டம் செம்மணி பகுதியில் சிறிலங்கா இராணுவத் தினர் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவும் பெறும் வேளையில் 22.12.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை மாவரசி ஆகிய வேங்கையின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.



தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கும்எமது விடுதலைப் போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்எமது வீரவணக்கங்கள்.!