தமிழ்நாடு புதுச்சேரியில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025

breaking



தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025   


​மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி கொண்டு தேசத்தின் விடிவு ஒன்றையே தம் கனவாக்கி அதனை நனவாக்க உயிர் விதைத்துச் சென்றவர்கள் இந்த மாவீரர்கள். 


ஆயிரம் ஆயிரமாய் எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளியாய் ஒளி வீசி நிற்கும் மானமாமறவர்களை நினைவுகூரும் உன்னதமான நன்நாள்  நவம்பர் 27  இந்நாள்  தமிழ்நாடு புதுச்சேரியில் அமைந்துள்ள மில்லர் அரங்கத்தில்  நடைபெற்றுக்கொண்டுள்ளது​