தியாக தீபம் லெப் கேணல் திலீபன் கூறிய மக்கள் புரட்சி ஐ. நா முன்றலில் வெடித்துள்ளது -காணொளி

breaking

தியாக தீபம்  லெப் கேணல் திலீபன்  கூறிய மக்கள் புரட்சி  ஐ. நா முன்றலில் வெடித்துள்ளது -காணொளி 

ஜெனிவாவில் ஆரம்பித்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம்


இன்றைய  தினம் (19.09.2022 )   சுவிஸ், ஜெனிவா,ஐ. நா   ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில்   நடைபெற்றுக்கொண்டிருக்கும்   கவனயீர்ப்பு  போராட்டத்தில்  அனைத்து  தமிழர்களும்   ஒன்றிணைந்து  ஒருமித்த  குரலோடு தங்களின் கோரிக்கையை  சர்வதேசத்திடம்  எழுப்பிக்கொண்டுள்ளார்கள்